×

தெலங்கானாவில் பயிற்சி விமானம் நொறுங்கி 2 பேர் பலி

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் விமான பயிற்சி மையத்தில், நேற்று காலை வழக்கமான பயிற்சிக்கு பிசி 7 எம்கே II விமானம் சென்றது. மெதக் மாவட்டம் துப்ரான் மண்டலம் ரவெல்லி என்ற இடத்தில் சென்றபோது திடீரென விமானம் பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி தீ பிடித்தது.

விமானத்தில் இருந்த இரு விமானிகளும் இறந்துவிட்டதாக உறுதி செய்துள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தெலங்கானாவில் பயிற்சி விமானம் நொறுங்கி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Thirumalai ,PC7MK II ,Flight Training Centre ,Hyderabad, Telangana ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...